துப்பாக்கி ரவைகளுடன் கைதான அய்யப்ப பக்தர்

இந்தியா ​கேரளவில் உள்ள அய்யப்பன் சுவாமியை தரிசிக்க இலங்கையிலிருந்து செல்லும் அய்யப்பன் பக்தர்களில் ஒருவர் துப்பாக்கி ரவைகளுடன் கைதான சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. அந் நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. சோதனை விமான நிலையத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் அய்யப்ப பக்தர்களை சோதனையிட்டபோது சந்தேகநபரிடமிருந்து டி56 ரக துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் ரவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளில் 47 வயதுடைய சந்தேகபர் ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பது … Continue reading துப்பாக்கி ரவைகளுடன் கைதான அய்யப்ப பக்தர்